articles

img

இவன்தான் முதலாளி சிங்காரவேலர்

பொருட்களை உற்பத்தி யாக்குவோனுக்கும், அதை வாங்கி அனுபவிப்பவனுக்கும் இடையில் மூன்றாவது மனிதன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் எல்லாவற்றிற்கும் சொந்தக்காரனாகப் பாவிக்கப்படுகிறான். இவன் நிலத்தில் விளையும் பொருட்களையும் சுரங்கங்களிலிருந்து தோண்டியெடுக்கப்படும் உலோக வகைகளையும், ரயில்வேக்களையும், கப்பல்களையும், தொழிற்சாலைகளையும், தன்னுடையதாக ஆக்கிக் கொண்டு தன்னிஷ்டம்போல் விலை ஏற்படுத்துகிறான். இதனால்தான் பஞ்சம், நோய், கஷ்டங்கள், அமைதியின்மை, வேலைநிறுத்தங்கள், ராஜியப் புரட்சிகள்  ஆகிய இவைகள், உலகம் முழுமையிலும் ஏற்படுகின்றன. இவன்தான் முதலாளி.

. - சிங்காரவேலர்-